Wednesday, November 15, 2006

இந்திய சண்ட்காரில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் பயிற்சி

தற்சமயம் ஸ்ரீலங்கா விமானப்படை வீரர்கள் சண்டிகாரிலுள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் பயிற்சி பெறுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
நாங்கள் இங்கே 6 பேர் M.G-275 இயங்குவது தொடர்பான கற்கை நெறியை மேற்கொள்வதாக சார்ஜெனட் பெரெரா தெரிவித்தார். இப் பயிற்சி 2007 ஜனவரி 5ம் திகதி நிறைவடையவுள்ளது..தற்போது பயிற்சி பெறுபவர்கள் இலங்கையிலிருந்து வந்த 3வது குழுவாகும்..என சார்ஜெனட் சிறிகுணசிங்க தெரிவித்துள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா மேலும் தெரிவித்தது. .

1 comment:

Ariam said...

This is 'THODDILAIUM AADI PILLAIAIUM KILLURATHU. India is knowingly or unknowingly playing its game with deprived but correctly motivated Eelam Tamils. Very soon India will regret their present approach towards the Eelam Tamils. India seems to have forgotten the HISTORY. AAnaikum addi saarukkum.